‘ஆணையை நிறைவேற்றியவர்கள் சிறையில் உத்தரவிட்ட கருணாவே அமைச்சு பதவியில்’
-வடமாகாண முதலமைச்சர் விடுதலை புலிகள் அமைப்பில் கருணா இருந்த போது அவரின் ஆணையை நிறைவேற்றியவர் 26 வருடங்களாக சிறையில் வாடுகின்றார். ஆனால் ஆணையிட்டவர் அமைச்சராக வெளியில் உள்ளார் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். கைதடியில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்விப்பது தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில் பல பிழையான தகவல்கள் வெளியாகின்றன. சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகள் இல்லை … Continue reading ‘ஆணையை நிறைவேற்றியவர்கள் சிறையில் உத்தரவிட்ட கருணாவே அமைச்சு பதவியில்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed